சென்னை: மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறித்து சென்னை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களை எல்லாம் வழங்கிக் கொண்டுள்ளார். மண்ணெண்ணெய் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் பருப்பு, ஆயில், சர்க்கரை போன்றவை வழங்குவது போல் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் […]