காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வானிலேயே இடைமறித்து அழித்த இஸ்ரேல்..!

பாலஸ்தீன நகரமான காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் வானிலேயே இடைமறித்து அழித்தது.

காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கி வரும்நிலையில், பாலஸ்தீன போராளிகள் எல்லையில் தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவினர்.

காசாவில் இருந்து சரமாரியாக ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அயர்ன் டோம் வான்வழி பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டுகளை வானிலேயே இடைமறித்து அழித்தது.

இதனிடையே பாலஸ்தீனத்தில் ராக்கெட் ஏவுதளங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.