சென்னை டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ப்ஞ்சாப் முதல்வருடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். அண்மையில் தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி பிறப்பித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய தலைநகர் பிரதேச diல்லி அரசு சட்டத்தை திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது. இந்தத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு டில்லி […]
