“தடம் புரண்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..” ஒடிசாவில் கோர விபத்து..!

சென்னை வந்து கொண்டிருந்த ரயில் ஒடிசாவில் தடம் புரண்டது

ஒடிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளானது கோரமண்டல் விரைவு ரயில்

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் விபத்தில் சிக்கியது

சரக்கு ரயில் ஒன்றில் மோதியதால் கோரமண்டல் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன

தடம் புரண்ட 4 பெட்டிகள் கவிழ்ந்ததில் 50 பேர் காயம் என தகவல்

பாலசோர் மாவட்டத்தில் பகானகா ரயில் நிலையம் அருகே விபத்து நேரிட்டது

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.