தொடர்ந்து மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்போம் : கெஜ்ரிவால் உறுதி

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் அவசரச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் ஆளுநரை விடத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆளுநரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இதை மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு அளிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.