பைக் டாக்சிகளுக்கு டில்லியில் இடைக்காலத் தடை  : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் டில்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை இயங்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கில் தடைவிதிக்கக் கூடாது என அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இதை எதிர்த்து டில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் அடங்கிய அமர்வு விசாரித்தது.   அப்போது டில்லி அரசின் முத்த வழக்கறிஞர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.