பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியின் பல்வேறு இடங்களில் ரூ. 7.67 கோடி மதிப்பில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 21 மழைநீர் சேகரிக்கும் பூங்காக்கள் வட சென்னை பகுதியில் அமையவுள்ளது. தண்டையார்பேட்டையில் அமையவுள்ள ஒரு மழை நீர் சேகரிக்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ. 8.5 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் இங்கு அமைக்கப்பட்டு வரும் நிலத்தடி சேமிப்பு கிணற்றில் வந்து விழும் […]
The post சென்னையில் 57 மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படுகிறது… மாநகராட்சி ஆணையர் தகவல்… first appeared on www.patrikai.com.