ஆயுதம் ஏந்திய கும்பலால் மெக்சிகோவில் 14 காவல்துறையினர் கடத்தல்

மெக்சிகோ ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மெக்சிகோவில்  14 காவல்துறையினரைக் கடத்தி உள்ளனர். அரசு வாகனம் ஒன்று மெக்சிகோவின் சியாபாசின் மாகாணத்தில் காவல்துறையினரை ஏற்றிக்கொண்டு ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது.  அந்த வாகனம் நெடுஞ்சாலையில் சியாபாஸ் பகுதி அருகே சென்றபோது 2 வெள்ளை நிற வாகனங்கள் காவல்துறையினர் சென்ற வாகனத்தை வழிமறித்தன. வழி மறித்த வாகனங்களில் இருந்து கையில் நவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகத்தை மூடியவாறு மர்ம கும்பல் ஒன்று […]

The post ஆயுதம் ஏந்திய கும்பலால் மெக்சிகோவில் 14 காவல்துறையினர் கடத்தல் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.