ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசில் தற்போது மூன்று எஞ்சின் பொறுத்தப்பட்டு அனைத்து திட்டங்களும் அதிவேகத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அஜித் […]

The post ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.