சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், ஆள் மாறாட்டம் செய்ய ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத பல பணக்காரர்கள், ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு […]
The post நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் வழக்கு: ரூ. 7 லட்சம் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் வாக்குமூலம்… first appeared on www.patrikai.com.