பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பாக ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளத்தில் பதியப்பட்டதை தான் வெளியிட்டதாக அந்நிறுவனம் கூறியதுடன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், “செய்தியின் உண்மைத் […]

The post பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.