விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10000 வெகுமதி:: தமிழக அரசு

சென்னை. தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை  காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர், விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர்  எனவே. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி சாலை விபத்துகளில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதோடு, சிறந்த காப்பாளர் விருதும் வழங்கப்படும் எனவும். ஒவ்வொரு ஆண்டும் 10 சிறந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.