மும்பை: மஹாராஷ்ட்டிராவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 25 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் 25க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ராய்காட் மாவட்டம் காலப்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement