அயலக தமிழர் நல வாரிய உறுப்பினரை கவுரவித்த இந்திய தூதரகம்! சமூக சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!

துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.