பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன்

பெங்களூரூ: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த பேனிக் பட்டன்கள் மூலமாக பேருந்து எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறது, பேருந்து நிலையத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என அனைத்து வகையான தகவல்களையும் கண்காணிக்கும் படியான புது அமைப்பு செயல்படுத்தப்பட இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து கர்நாடக அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த ஒப்புதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.