மூதாட்டியை ஏமாற்றி 100 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கத்துடன் ஓட்டம் பிடித்த வேலைக்காரன்

72 வயது மூதாட்டி வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் 100 சவரன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் தப்பி ஓடியதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.