நீலகிரிக்கு சுற்றுலா சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை – பாலத்தால் வந்த சோதனை

நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.