தேசியக்கொடி ஏற்றிவிட்டு மேடைக்கு போனதும் சரிந்து விழுந்த அமைச்சர்.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்னாச்சு?

போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது சுகாதார அமைச்சர் பிரபுராம் சவுத்ரி மற்றும் சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கவுதம் ஆகியோர் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.