திலகவதி ஐபிஎஸின் மகன் பிரபு திலக், முன்னாள் ஏடிஜிபி சங்கருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபு திலக்கின் மனைவி சங்கருடன் பப்புக்கு போனது குறித்து இவர்களின் உரையாடல் இருந்தது. இந்நிலையில், உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பது குறித்து இதில் காணலாம்.