சென்னை பரங்கிமலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் ரூ. 100 கோடி மதிப்புள்ள, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 41,952 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் இன்று மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.