போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்ம மரணம்

சென்னை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒரு வாலிபர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.   சென்னையில் உள்ள கோட்டூர்புரம், மண்டபம் தெருவைச் சேர்ந்த ஜானகி ராமன். கார் டிரைவர் ஆவார்.  சுமார் 25 வயதாகும் இவர், அதிக குடிபோதைக்கு அடிமையாகி வீட்டில் தகராறு செய்து வந்தார். அவரை கடந்த 15-ந் தேதி குரோம்பேட்டை, அர்க்கீஸ்வரர் காலனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். ஜானகிராமனுக்கு அங்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.