கீதிகா ஸ்ரீவஸ்தவா.. பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்!

தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) இணைச் செயலாளராகப் பணியாற்றும் கீதிகா ஸ்ரீவாஸ்தவா, சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.