மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.