இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக கலவரங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சு போன்ற தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது
Source Link