பறக்கும் விமானத்தில் அவசரக் கால கதவைத் திறந்த ராணுவ வீரர்

சென்னை டில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரக் கால கதவை நடுவானில் ஒரு ராணுவ வீரர் திறக்க முயன்றுள்ளார். நேற்று டில்லியில் இருந்து சென்னைக்கு ஒரு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.  நடுவானில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசரக் கால கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்து விமானத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். விவரம் அறிந்ததும் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். சென்னையில் விமானம் தரையிறங்கியது, அங்கு காவல்துறையினர் அந்த நபரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தமிழகத்தின் செங்கம் பகுதியைச் சேர்ந்த ராணுவ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.