சென்னை தமிழகக் காவல்துறை சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என அறிவித்துள்ளது. மொத்தம் சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் இந்த விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது தமிழக காவல்துறை சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் பட்டினம்பாக்கம், நீலாங்கரை, […]