தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

திருச்சியில் தங்கக் கட்டிகள் இருப்பதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 1 கிலோ தங்கம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.