எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைவூட்டல் கடிதம்!

சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு,  அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவிடம் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9ந்தேதி கூட்டப்பட உள்ளது. இதையடுத்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை குறித்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகரை சந்தித்து நினைவூட்டல் கடிதம் வழங்கினர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை உயர் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.