சனாதன விவகாரம்: தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சனாதன விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக  தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில்  தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.   இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த மாநாட்டில் இந்து தர்மம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கப்பட்டன,.  இந்த நிகழ்ச்சியில்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.