நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது காவல்நிலையத்தில் புகார்

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அவர் இந்த புகாரில் தனக்குச் சீமான் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.   பிறகு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.