ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஷைன் குமார் (35) ராணுவ வீரரான இவர் ராஜாஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக கொல்லம் வந்த ஷைன் குமார் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் முன் தனது நண்பரைப் பார்க்க நேற்று முன்தினம் கடக்கல் பகுதிக்குச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 6 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.