டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு […]
