முப்பையில் உள்ள 5 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 7 பேர் பலி

மும்பை:  மும்பையின் கோரேகானில் உள்ள ஜி+5 அடுக்குமாடி  குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ட்டுள்ளத. இந்த  தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள  தரை தளம் மற்றும் 5 மாடிகள் அடுக்குமா மாடி கட்டிடத்தில், இன்று அதிகாலை 3:50 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.