மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 7 பேர் பலி; 40 பேர் காயம்| At least seven people died after a massive fire broke out in Mumbai

மும்பை: ; மும்பையில் கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

40 பேர் காயமுற்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து குறித்த காரணம் ஏதும் அறியப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.