டில்லி இந்திய அரசு ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி எல்லை பகுதியில் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களைத் தாக்கியது. இதனால் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு, இஸ்ரேல் பாதுகாப்புப் படை பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/operation-ajay-e1697084706186.jpg)