பிரதமர் மோடி உத்தரகாண்டில் வழிபாடு

பார்வதி குண்ட் பிரதமர் மோடி உத்தரகாண்டில் வழிபாடு செய்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சென்று பிதோரகர் பகுதியில் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, ஜோலிங்காங்கில் உள்ள பார்வதி குண்ட் பகுதிக்குச் சென்றார். அவர் பார்வதி குண்ட்  கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி பூஜையில் பங்கேற்றார்.  அப்போது பிரதமர் மோடியுடன் முதல்வர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.