விஏஓ-வை லாரி ஏற்றி கொல்ல முயன்றது திமுக நிர்வாகிகள்.. 2 பேர் மீது வழக்குப்பதிவு.. வெடிக்கும் சர்ச்சை

பழனி: பழனி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.