வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: மலையாள டி.வி. நடிகை பிரியா,34, மருத்துவரான இவர் 8 மாத கர்ப்பிணியாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி ஐ.சி.யு.-வில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகை மாரடைப்பால் இறந்த செய்தியை பிரபல நடிகர் கிஷோர் சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement