10 கோடி போலி பயனாளிகளை நீக்கிய பாஜக அரசு : மோடி பெருமிதம்

சட்னா பாஜக அரசு 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும் 17 ஆம் தேதி அன்று மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று சட்னாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அவர் தனது உரையில், ”எனது அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளைக் கட்டியுள்ளது. என்றாலும் எனக்காக ஒரு வீடுகூட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.