வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புது தில்லி: அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வரும் நீதித்துறை மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் டி.ஓய்.,சந்திரசூட் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சந்திரசூட் பேசியது,
குடி மக்களுக்காக நம் நாட்டின் நீதித்துறை என்றென்றும் இருக்கும் அமைப்பாகும். அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வரும் நீதித்துறை மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement