ரூ. 3 கோடி கஞ்சா இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

கொடியக்கரை இலங்கைக்கு கொடியக்கரை வழியாக ரூ. 3 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த சில நாட்களாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது.  கஞ்சா பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.  பிறகு கஞ்சாவை நாகை மாவட்டத்தில் உள்ள கொடியக்கரை வழியாகக் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.: அவ்வகையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை விசைப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.