சென்னை: தீபாவளி பட்டாசு சத்தம் கேட்டு பறவைகள் மட்டுமல்லாமல், நாய்களும் அச்சம் கொள்ளும் என்பதால், இதுபோன்ற நேரங்களில் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கமாக தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிப்பது வழக்கம்.. வெடி இல்லாத தீபாவளியை தமிழர்கள் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. ஆனாலும்கூட, ஜீவராசிகள் மீது பேரன்பு கொண்டவர்கள், வெடி வெடிக்காமலேயே
Source Link