சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள பழமை வாய்ந்த கோயில்மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசினார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனேவ கடந்த இரு வாரத்துக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது நினைவிருக்கலாம். சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ரசாமி கோயில். இந்த கோயிலின்மீது, மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்த நிலையில், […]