ஜார்கண்ட்: அசிங்கமாக, ஊர் மக்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கிட்டார்கள் ஒரு கள்ளஜோடி.. இது தொடர்பான சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட
Source Link