2-ம் உலகப் போர் பாராசூட், விமான பாகங்கள்- அமெரிக்காவிடம் வழங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்!

டெல்ல்: 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பாரசூட், விமானத்தின் பாகங்களை டெல்லியில் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.