சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது 

சென்னை சென்னை உயர்நீதிமன்றம்  பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பனையூரில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமர்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.