துணை நடிகை தற்கொலை.. ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய புஷ்பா பட நடிகர் கைது!

சென்னை: துணை நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தற்கொலைக்கு தூண்டிய புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். முப்பதே வயதான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மல்லேஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார். இதைத்தொடர்ந்து ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978, புஷ்பா,பிக்பாக்கெட், புட்டபொம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார். புஷ்பா தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.