உலகமே சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தை சற்று மிக தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது ஐக்கிய அரபு அமீரகம். இதற்காக அது “சிஓபி 28” எனும் மாபெரும் மாநாட்டை தொடங்கி இருக்கின்றது. துபாயில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டின் வாயிலாக பல்வேறு சூப்பரான முயற்சிகளை அது முன்னெடுத்து உள்ளது. மிக முக்கியமாக
Source Link