ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் விலகியுள்ளார். திஜாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ பாபா பாலக்நாத் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த வசுந்தராராஜே சிந்தியா மீண்டும் முதல்வர் பதவிக்கு கடுமையாக முயற்சித்து வருகிறார். 60 க்கும் மேற்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் வசுந்தராராஜே சிந்தியாவை […]