சபரிமலை: சபரி மலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்தது தேவசம் போர்டு
சபரிமலையில் தினசரி தரிசனத்திற்கான பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம் ஆக இருந்த நிலையில் தற்போது 80 ஆயிரமாக குறைத்துள்ளது தேவசம் போர்டு. இது குறித்த விளக்கம் அளித்துள்ள தேவசம் போர்டு பக்தர்களின் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என தெரிவித்து உள்ளது. மேலும் அவை கூறுகையில் முன் பதிவு செய்தவர்களில் 80 சதவீதம் பேர் வருவர் என எதிர்பார்த்தநிலையில் முழு அளவில் வந்ததால் சிரமம் ஏற்பட்டது என தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement